ரயில் பயணம் குறித்து மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ரயில்வே துறை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 4-ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் ஜூன் 1-ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு ஓரளவுக்கு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், புற்றுநோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்ப்பட்ட சிறுவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் அத்தியாவசிய காரணமின்றி ரயில் பயனதாய் மேற்கொள்ள வேண்டாம் என ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…