குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக டெல்லி மற்றும் அசாம்,மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தது.இதில் போராட்டக்காரர்கள் அரசு பேருந்து மற்றும் இரயில்களுக்கு தீ வைத்தனர்.இதனால் இரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக இரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அதிரடி உத்தரவு ஒன்றை அதிகாரிகளுக்கு போட்டுள்ளார்.இது குறித்து இணையமைச்சர் சுரேஷ் தெரிவிக்கையில் அங்காடி,பொது சொத்துக்கள், மற்றும் இரயில்களை சேதப்படுத்துவோரை பார்த்தவுடன் சுட்டுத் தள்ளுமாறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறை அளித்துள்ளே என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…