சீன ராணுவ அமைச்சருடன், நம் நாட்டு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசியுள்ளார்.
சீனாவும், நம் நாட்டிற்கும் எல்லை பிரச்னை வெகு காலமாக நடைபெற்று வருகிறது. இதனால், இரு நாட்டு எல்லைகளிலும் போர் பதற்றம் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன ராணுவ அமைச்சரான வி வெங்கையை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு எல்லையில் நிலவிவரும் பதற்றத்தை குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. எல்லையில் பதற்றம் இருந்து வரும் நிலையில், இரு நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…