மத்திய அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி பேரணி.!

Published by
கெளதம்

மத்திய அரசுக்கு எதிராக ராம்லீலா மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) பிரம்மாண்ட பேரணியை நடத்தவுள்ளது

டெல்லியில் இன்று AAP (ஏஏபி) பிரமாண்ட பேரணி நடத்தவுள்ளனர். மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு எதிராக பேரணி நடத்த உள்ளனர்.

பேரணி முடிந்ததும் ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் கண்டன நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியின் பிற முக்கிய தலைவர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்கின்றனர்.

இதற்கிடையில், மத்திய அரசின் முடிவுக்கு எதிராக பல மாநில முதல்வர்களை சந்தித்து ஆதரவை திரட்டி வருகிறார் கெஜ்ரிவால்.

Published by
கெளதம்

Recent Posts

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

7 hours ago