37 லட்சம் ரேபிட் கிட் கருவிகள் விரைவில் இந்தியாவிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்தவர்கள் கூட்டாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்கள்.அப்பொழுது அவர்கள் கூறுகையில்,நாடு முழுவதும் இதுவரை 2,31,902 மாத்திரைகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.கொரோனா பரிசோதனை மேற்கொள்ள 6 வாரங்களுக்கு தேவையான பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1211 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,ரேபிட் கிட் கருவி மூலமாக ஒருவருக்கு 30 நிமிடங்களில் கொரோனா உள்ளதா என்பதை கண்டறிய முடியும் ஈன்று தெரிவித்துள்ளனர்.
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…