எரிப்பதற்காக ஆம்புலன்சில் செல்லும் ராவணனின் உருவபொம்மை குறித்த வீடியோ,சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றது.
தசரா தினத்தன்று வாடா மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் ராவணன், கர்ணன் உள்ளிட்ட பொம்மைகளை எரிப்பது வழக்கம். அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் ராவண பொம்மையை எரிப்பதற்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது. அதுகுறித்த விடீயோக்களும் இணையத்தில் வெளியானது. அதனைப்பார்த்த நெட்டிசன்கள், தங்களின் வேலையை ஆரமித்தனர்.
அதில் ஒருவர், 2020 தாக்கதால் ராவணனுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்கிறார் என கருத்து தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த விடியோக்கள், சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…