எரிப்பதற்காக ஆம்புலன்சில் செல்லும் ராவணனின் உருவபொம்மை குறித்த வீடியோ,சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றது.
தசரா தினத்தன்று வாடா மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் ராவணன், கர்ணன் உள்ளிட்ட பொம்மைகளை எரிப்பது வழக்கம். அந்தவகையில், ஹரியானா மாநிலத்தில் ராவண பொம்மையை எரிப்பதற்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது. அதுகுறித்த விடீயோக்களும் இணையத்தில் வெளியானது. அதனைப்பார்த்த நெட்டிசன்கள், தங்களின் வேலையை ஆரமித்தனர்.
அதில் ஒருவர், 2020 தாக்கதால் ராவணனுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு செல்கிறார் என கருத்து தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த விடியோக்கள், சமூகவலைத்தளத்தில் அதிகளவில் பரப்பப்பட்டு வருகின்றது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…