ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணையத்திற்கு உதவ மருத்துவ குழுவை நியமிக்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து.
ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க வேண்டும் என்ற அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அவர்களது கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.
இதுகுறித்து நீதிபதிகள் அமர்வு கூறுகையில், ஆணையத்தில் வேறு நீதிபதிகளை தற்போது சேர்த்தால், அது ஆணையத்தின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடும் என்றும், ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணையத்திற்கு உதவ மருத்துவ குழுவை நியமிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…