மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்தில் உட்பட்ட மார்கிராம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (26) மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்த கம்மல் , வளையல் மூக்குத்தி, மற்றும் தங்கம் ,செம்புகளால் ஆன நகைகள் திடீரென காணாமல் போனது இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டில் இருந்தவர்கள் யாரும் எடுக்கவில்லை என்பதை உறுதி செய்தனர். பின்னர் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மீது அனைவரும் கவனம் திரும்ப அவரை ரகசியமாக கவனிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் பெண்ணின் உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவரிடம் சென்று உள்ளனர். ஆனால் எங்கேயும் அவரைக் குணப்படுத்த முடியவில்லை. இறுதியாக பிர்பும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அப்பெண்ணை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு பல்வேறு சோதனை செய்யபட்ட பிறகு அவர் வயிற்றில் இருந்தது அதிகமான பொருட்கள்இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்பெண்ணின் வயிற்றிலிருந்து 5 ரூபாய் ,10 ரூபாய் நாணயங்கள் மற்றும் செயின் ,கம்மல் ,மூக்குத்தி, போன்றவை என 1.5 கிலோ நகைகள் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டன.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…