ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான் , ஃப்ளிப்கார்ட் இந்த இரண்டு நிறுவனங்களும் விதிகளை மீறி சலுகைகளை அறிவித்ததாக அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு புகார் அளித்து உள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பண்டிகைக்கால விற்பனையில் இந்த இரண்டு நிறுவனங்களும் இந்திய வர்த்தக விதிகளுக்கு மாற்றாக தள்ளுபடி பொருட்களை அறிவித்ததாக மத்திய வர்த்தக அமைச்சகத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை ஏற்று மத்திய வர்த்தக அமைச்சகம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…