அமேசானில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தடைந்த ரின் சோப்!

Published by
Rebekal

அமேசானில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தடைந்த ரின் சோப், அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளருக்கு பதிலளித்த அமேசான் நிறுவனம்.

தற்போதைய நவீன காலகட்டத்தில் மக்கள் பொருட்களை வாங்க பிரமாண்டமான கட்டடங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும், பலரும் ஆன்லைன் மூலமாக தான் பொருள்களை வாங்குகிறார்கள். இதனால் ஏமாந்தவர்கள் பலர் இருக்கின்றனர். சிலருக்கு நியாயம் கிடைத்தாலும் பலருக்கு கிடைப்பதில்லை. தற்பொழுது டெல்லியை சேர்ந்த அமேசான் பயனர் ஒருவர் தனது பழைய மொபைலை கொடுத்துவிட்டு எக்ஸ்சேஞ்சு ஆஃபரில் புதிய போனை ஆர்டர் செய்துள்ளார்.

டெலிவரி பாய் ஆர்டர் செய்த பார்சலை கொடுத்ததும் தனது பழைய போனை கொடுத்துள்ளார். பின் வீட்டுக்குள் வந்து பார்சலை பிரித்து புதிய போன் உள்ளது என ஆவலில் பார்த்தால் ரின் சோப்பு உள்ளே இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அமேசானை டேக் செய்து தவறான பார்சல் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்க்கு அமேசான் நிறுவனமும், அந்த சோப்பை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு அனுப்பட்ட தவறான பார்சலுக்கு பதிலாய் 4-5 நாளுக்குள் போனை அனுப்புகிறோம் என கூறியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

17 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

53 minutes ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

2 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

2 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago