ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள ரன்பீர்கர் பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.
காவல்துறை மற்றும் இந்திய ராணுவ வீரர் கூட்டுக் குழுவாக சேர்ந்து தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல்களின் பேரில் ரன்பீர்கரில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்பகுதியில் மீதமுள்ள தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்கான தேடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ரன்பீர்கரில் நடந்து வரும் இந்த நடவடிக்கையின் போது ஒரு பாதுகாப்பு படைவீரர் காயமடைந்துள்ளார் என்றும் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி உறுதிப்படுத்தினார். காயமடைந்த பாதுகாப்பு படைவீரர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லபட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…