இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ITBP) இன் புதிய டிஜியாக சஞ்சய் அரோரா பொறுப்பேற்றுள்ளார்.
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவர் எஸ்.எஸ்.தேஸ்வால் இன்று ஆகஸ்ட் 31-ல் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு,இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவராக ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா கடந்த ஆக.25 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.அதேபோல எல்லை பாதுகாப்புப்படை தலைவராக ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில்,இந்தோ-திபெத்திய எல்லை காவல் (ITBP) இன் புதிய DG யாக சஞ்சய் அரோரா பொறுப்பேற்றுள்ளார்.1988ம் ஆண்டு, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த சஞ்சய் அரோரா ஐபிஎஸ், சிஆர்பிஎப் சிறப்பு இயக்குநர் ஜெனரலாக மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி வந்த நிலையில்,தற்போது இந்தோ-திபெத்திய எல்லை காவல் புதிய DG யாக பொறுப்பேற்றுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…