எஸ்.பி.பியின் பொன்னான குரல் பல தலைமுறை தாண்டி ஒழிக்கும் என மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்.
பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், அமைச்சர்கள் அரசியல்வாதிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வாங்க முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், இசை சாதனையாளர் எஸ்.பி.பி மறைவு பெரும் சோகத்தை தருகிறது. அவரது பொன்னான குரல் பல தலைமுறைகள் தாண்டி ஒழிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் சக இசையமைப்பாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…