ஒடிசாவில் பள்ளிகள், கல்லூரிகள் துர்கா பூஜை விழா வரை திறக்கபடாது என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் துர்கா பூஜை விழா வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மாநிலத்தில் கொரோனா நிலைமை குறித்த மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவை முதல்வர் எடுத்துள்ளார் இந்நிலையில் அக்டோபர் மாதம் வரை மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் மூடப்பபட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஒடிசாவில் அக்டோபர் 22 முதல் 26 வரை ஐந்து நாள் துர்கா பூஜா திருவிழா நடைபெற உள்ளது. மேலும், ஒடிசாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் மத்திய அரசின் உத்தரவுப்படி மீண்டும் திறக்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…