Manipur Schools Resume [file image]
மணிப்பூர் மாநிலத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேல் வன்முறை, பாலியல் வன்கொடுமை என அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவத்தால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. இதனால், மாநிலத்தில் மோதல்கள் மற்றும் வன்முறை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, முதல் கட்டமாக 9,10,11,12ம் வகுப்புகள் இன்று ஆகஸ்ட் 10, 2023 மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது, திறக்கப்பட 9 முதல் 12 வகுப்புகள் கொண்ட 1229 பள்ளிகள் பல்வேறு நிர்வாகங்களால் கண்காணிக்கப்படுகின்றன. மேலும், நிவாரண முகாம்களாக செயல்படும்குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு திறப்பு குறித்து விரைவில் தனி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…