காவல்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பெங்களூரு காவல் நிலையத்திற்கு சீல் வைப்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூரின் மையப் பகுதியில் உள்ள ப்பன் பார்க் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த, கான்ஸ்டபிள் ஒருவருக்கு கொரோனா பரிசோதனையில், பாசிட்டிவ் என சோதனை முடிவுகள் வெளியானது.
இந்நிலையில், இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, காவல்நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இவரது தலைமையில், 60 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இதனையடுத்து, இவருக்கு கீழ் பணிபுரிந்த அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…