நாளை இந்தியாவில் பகுதி அளவு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. இது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேற்கோட்டில் வரும் நிகழ்வால் சந்திரகிரகணம் ஏற்படுகிறது.
இது நள்ளிரவு 12.12 மணிக்கு தொடங்கும் சந்திரகிரகணம், நாளை அதிகாலை 1.31 அளவில் முடியும் என விஞ்ஞானிகள் கூறினார். இந்நிகழ்வை இந்தியாவில் இருந்து எந்த மூலையில் இருந்தாலும் வெறும் கண்களால் காணலாம்.
அடுத்த முழுமையான கிரகணம், இந்தியாவில் 2021ல் தான் ஏற்படும் என்றும் கூறினார்கள்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…