ஜீ மீடியாவில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த, ரோஹித் சர்தானா கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ்சால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் சமீப நாட்களாக பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில், சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில், ஜீ மீடியாவில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த, ரோஹித் சர்தானா ஏப்ரல் 24 ஆம் தேதி, கொரோனா தொற்றால் பாதிக்கட்டிருந்ததாக ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர், ஜீ நியூஸில் இந்தியாவில் சமகால பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் பிரபலமான விவாத நிகழ்ச்சியான ‘தால் தோக் கே’ நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…