ஊழல் புகாரின் பேரில் என்ஐஏ மூத்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதன் மூத்த அதிகாரி ஒருவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. என்ஐஏ மூத்த அதிகாரி எஸ்பி விஷால் கர்க் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில், இயக்குநர் ஜெனரல் தினகர் குப்தாவின் உத்தரவின்படி, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019-ஆம் ஆண்டில், ஒரு தொழிலதிபரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக கார்க் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…