ஊழல் புகாரின் பேரில் என்ஐஏ மூத்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதன் மூத்த அதிகாரி ஒருவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. என்ஐஏ மூத்த அதிகாரி எஸ்பி விஷால் கர்க் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில், இயக்குநர் ஜெனரல் தினகர் குப்தாவின் உத்தரவின்படி, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019-ஆம் ஆண்டில், ஒரு தொழிலதிபரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக கார்க் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…