புகாரளிக்க சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – பிரியங்கா காந்தி ட்வீட்

Published by
லீனா

காவல் நிலையங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாய் இருப்பதை உபி அரசு உறுதி செய்வதை பற்றி எப்பொழுதாவது சிந்தித்து இருக்கிறதா? என பிரியங்கா காந்தி ட்வீட். 

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற சிறுமியை காவல் நிலைய இல்ல அதிகாரி ஒருவர் மீண்டும் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து  பிரியங்காகாந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ’13 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதை புகார் அளித்த பிறகு SHO வால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது, நேர்மையாய் இருக்க வேண்டிய சட்டம் ஒழுங்கு புல்டோசர்சரால் நசுக்கப்படுகிறது என்பது தெரிகிறது. காவல் நிலையங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்றால் அவர்கள் புகார் அளிக்க எங்கே போவார்கள்.? காவல் நிலையங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாய் இருப்பதை உபி அரசு உறுதி செய்வதை பற்றி எப்பொழுதாவது சிந்தித்து இருக்கிறதா?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள் பாதுகாப்பிற்காக நிறைய அம்சங்களை அறிவித்து இருந்தோம். இது போன்ற நிகழ்வுகள் திரும்பவும் நடக்காமல் இருக்கவும் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

2 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

2 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

3 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

4 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

5 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

5 hours ago