சரத் பவார் தான் எங்கள் தலைவர் – துணை முதலமைச்சர் அஜித் பவார் அதிரடி ட்விட் ..!

Published by
murugan

மஹாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.  மஹாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில்  ஆட்சி அமையும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று காலை பாஜகவின் பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த சட்டப்பேரவை  குழு தலைவராக இருந்த அஜித் பவார் மஹாராஷ்டிரா ஆளுநர் முன் பதவி ஏற்று கொண்டனர்.
இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது.இதன் காரணமாக தேசியவாத காங்கிரஸ்  எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கவைப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் துணை முதலமைச்சராக பதவியேற்று உள்ள அஜித் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார்.அதில் ,நான் தேசியவாத காங்கிரஸ்  கட்சியில் தான் உள்ளேன்.எப்போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருப்பேன்.எங்கள் கட்சியின் தலைவர் சரத் பவார்.பாஜக , தேசியவாத காங்கிரஸ்  கட்சியின் கூட்டணியில் தான் மஹாராஷ்டிராவில்  நிலையான ஆட்சி வழங்க முடியும்.இந்த கூட்டணிதான் மக்கள் நலனுக்காக பாடுபடும்  என கூறியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

8 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

8 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

9 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

10 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

10 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

11 hours ago