death [Imagesource : Theindianexpress]
ஜார்கண்டில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். நிலக்கரி சரக்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி மேலும், பலர் புதையுண்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தன்பாத்தில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ள பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (பி.சி.சி.எல்) இன் போவ்ரா கோலியரி பகுதியில் காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. சிந்திரியில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அபிஷேக் குமாரின் கூற்றுப்படி, மீட்புப் பணியாளர்கள் வெற்றிகரமாக பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடித்து மதிப்பீடு செய்தவுடன், உயிரிழந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கையும், சிக்கி அல்லது காயமடைந்த நபர்களின் எண்ணிக்கையும் தெரிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…