Categories: இந்தியா

அதிர்ச்சி : 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடைக்குள் மனிதனின் கண், காது மூளை கண்டெடுப்பு..! நடந்தது என்ன..?

Published by
லீனா

மகாராஷ்டிராவில் 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கடைக்குள் எட்டு மனித காதுகள், மூளை, கண்கள் மற்றும் முக பாகங்களின் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிராவின் நாசிக்கின் மும்பை நாகா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு கடையில் எட்டு மனித காதுகள், மூளை, கண்கள் மற்றும் முக பாகங்களின் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களாக மூடப்பட்டிருந்த கடையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலிசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, போலீசார் இந்த புகார் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மனித முக பாகங்களின் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பார்க்கவில்லை. இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘கடை உரிமையாளரின் மகன்களில் இருவர் மருத்துவ மாணவர்கள் என்றும், மனித உறுப்புகள் மருத்துவ நோக்கங்களுக்காக வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இருப்பினும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

33 minutes ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

1 hour ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

2 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

2 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

3 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

4 hours ago