அதிர்ச்சியூட்டும் சம்பவம் … காவல் அதிகாரி என கூறி 19 வயது சிறுமி மருத்துவமனையில் வன்கொடுமை..!

Published by
murugan

புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் 19 வயது நோயாளியை  47 வயதான  அரசு மருத்துவமனை பாதுகாப்பு காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் டிசம்பர் 21 ஆம் தேதி இரவு நடந்தது. அந்த சிறுமி முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்த பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். எஃப்.ஐ.ஆரில், பாதுகாப்புக் காவலர் தன்னை காவல்துறை அதிகாரியாக கூறி தனது அறைக்குள் நுழைந்ததாக அந்த சிறுமி தெரிவித்தார்.

பின்னர், தனது சிகிச்சை குறித்து அவளிடம் கேட்கும் சாக்குப்போக்கில் அருகிலுள்ள வார்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் அப்போது தன்னைத் துன்புறுத்தியதாகவும் சிறுமி கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனை ஊழியர்களை எச்சரித்ததோடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். பல்வேறு பிரிவுகளின் கீழ் பாலியல் துன்புறுத்தலுக்காக பாதுகாப்பு காவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையினர் கடந்த புதன்கிழமை எப்.ஐ.ஆர் பதிவு செய்து உடனடியாக பாதுகாப்புக் காவலரை கைது செய்தனர். உதவி ஆய்வாளர் கணேஷ் லோண்டே கூறுகையில், பாதுகாப்புக் காவலரும் மற்ற நோயாளிகளுடன் தவறாக நடந்து கொண்டாரா என்று விசாரிக்கின்றோம் என தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?

கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…

5 minutes ago

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

38 minutes ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

2 hours ago

கடலூர் விபத்து : “மக்கள் கொடுத்த அழுத்தத்தால் கேட்டை கீப்பர் திறந்திருக்கிறார்”..அன்பழகன் பேச்சு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…

2 hours ago

கடலூர் விபத்து : “கேட் திறந்து தான் இருந்தது” பள்ளி வேன் ஓட்டுநர் கொடுத்த வாக்குமூலம்!

கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…

3 hours ago

கடலூர் ரயில் விபத்து : அக்கா, தம்பி உயிரிழந்த பரிதாபம்!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…

3 hours ago