குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக மக்களவை எம்.பி. மன்சுக் வாசவா தெரிவித்துள்ளார்.
நேற்று பருச்சில் இருந்து பாஜக எம்.பி மன்சுக்பாய் தஞ்சிபாய் வாசவா குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் கட்சிக்கும், கட்சியின் மத்திய தலைவர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். நான் என்னால் முடிந்தவரை கட்சிக்கு விசுவாசமாக இருந்தேன்.
அதே நேரத்தில், கட்சி மற்றும் வாழ்க்கையின் கொள்கையைப் பின்பற்றுவதில் மிகுந்த கவனம் தேவை, ஆனால் இறுதியில் நான் ஒரு மனிதன், ஒரு மனிதன் தவறு செய்கிறான். அதனால் தான் நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார். மக்களவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது.
பாஜக பருச் எம்.பி. மன்சுக் வாசவா பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த ஊரான குஜராத்தில் ஆளும் கட்சி பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மன்சுவ வசாவா எந்த காரணத்திற்காக ராஜினாமா செய்தார்என்பது குறித்து அது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…