பீகார் தேர்தலில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஷ்ரோயாஷி சிங் முன்னிலை.
பீகாரில் 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அங்குள்ள 55 மையங்களிலும், இன்று காலை 8 மணிக்கு வாக்கு என்னும் பணிகள் தொடங்கியது. துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான ஷ்ரோயாஷி சிங் மறைந்த முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங் மகள் ஆவார்.
இவர் 4 காமன்வெல்த் போட்டிகளில் தங்க பதக்கமும், ஆசிய போட்டியில் வெண்கல பாதக்கமும் வென்றுள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பதாக, ஜே.பி.நட்டா தலைமையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து, ஜமுய் தொழுகுதியில் பாஜக சார்பில் போட்டியிட ஷ்ரோயாசி சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்த நிலையில், தற்போது முதல்கட்டா வாக்கு எண்ணிக்கை முடிவில் ஷ்ரோயாஷி முன்னிலை வகித்து வருகிறார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…