இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் சியாச்சின் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ராணுவ வீரர்கள் முகாம் உள்ளது. நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ராணுவ வீரர்கள் முகாமிற்கு அருகே திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 8 வீரர்கள் வரை சிக்கியிருக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கிய மேலும் 2 வீரர்களை மீட்புக்குழுக்கள் மூலம் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…