குடிபோதையில் இருந்த ஒருவர் பாம்பை கடித்து துப்பிய சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் எட்டா மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அவர் அருகே ஒரு பாம்பு வந்து அவரை கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் பாம்பை பிடித்து அதை 3 துண்டுகளாக கடித்து துப்பியுள்ளார். இதை அடுத்து அந்த நபர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறிய போது, வழக்கமாக பாம்பு கடித்ததாக தான் மருத்துவமனைக்கு வருவார்கள் ஆனால், இந்த நபரோ பாம்பை கடித்து விட்டதாக கூறி மருத்துவமனையில் வந்து சேர்ந்தார். அவர்க்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…