Categories: இந்தியா

இந்த ஆண்டில் ஜூன் வரை இவ்வளவு பேர் இந்திய குடியுரிமை துறப்பு- ஜெய்சங்கர்.!

Published by
Muthu Kumar

இந்த ஆண்டில் ஜூன் வரை 87,026 இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்.

இந்தியர்களில் வெளிநாட்டில் குடியேறுவது தற்போது அதிகமாகியுள்ள நிலையில், இந்த ஓராண்டில் முதல் பாதியில் மட்டும் அதாவது ஜூன் 2023 வரை, 87,026 இந்தியர்கள் வெளிநாடுகளில் வாழ்வதற்கு தங்களது இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என ஜெய்சங்கர் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியர்களில் அதிகம் பேர் வெளிநாடுகளில் பணியிடங்களை தேர்வு செய்து வருகின்றனர்.

மேலும் படிப்பிற்காகவும் இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர், இதுதவிர இந்தியர்களில் பலர் தனிப்பட்ட வசதிக்காக வெளிநாட்டு குடியுரிமையை தேர்வு செய்கின்றனர். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்திய தேசத்தின் சொத்து என கூறினார்.

இது தவிர, 2011 முதல் 17.50 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் என்று ஜெய்சங்கர் மேலும் தெரிவித்தார். இந்தியர்களில் வெளிநாடுகளில் வெற்றிகரமாகவும், செழிப்பானதாகவும் புலம்பெயர்ந்தோர் இந்தியாவுக்கு மேலும் நன்மை பயக்கின்றனர் என தெரிவித்தார்.

Published by
Muthu Kumar

Recent Posts

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

42 minutes ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

2 hours ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

3 hours ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

3 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

4 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

4 hours ago