காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், இடைக்காலத்தலைவர் சோனியாகாந்தி காணொலி மூலம் ஆலோசனை.
காங்கிரஸ் கட்சியில் மாற்றம் வேண்டும் என மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சசி தரூர் உள்ளிட்ட 23 பேர் சோனியாகாந்தி கடிதம் எழுதினர். இதை தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காணொளி மூலம் காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த கூட்டம் மாலை 6 மணி வரை நடைபெற்றது.கூட்டம் முடிந்த பின்னர் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என்று 6 மாதத்திற்குள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியாகாந்தி காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில், ஜி.எஸ்.டி. மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காங். சோனியாகாந்தி ஆலோசிக்க உள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…