டெல்லியில் இருந்து மும்பைக்கு செல்ல பிராணிகள் ஜெட் விமானம் மூலம் அந்தந்த உரிமையாளர்களிடம் கொண்டு சேர்க்கப்பட உள்ளன.
மும்பையை சேர்ந்த 25 வயது இளம் தொழிலதிபர் முயற்சியில் தற்போது செல்ல பிராணிகள் சிறப்பு ஜெட் விமானத்தில் டெல்லியில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டு செல்லப்பிராணிகளை உரிமையாளர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி எடுத்துள்ளார்.
இதற்காக தனியார் ஜெட் விமானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக மொத்தமாக 9 லட்சம் ரூபாய் செலவிடப்பட உள்ளதாம். ஒரு இருக்கையின் விலை 1,60,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம்.
தற்போது இந்த ஜெட் விமானத்தில் 3 நாய் மற்றும் பறவைகள் கொண்டுவரப்பட உள்ளனவாம்.
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …