[Representative Image]
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மாநில அரசுகள் அவசர எண்களை அறிவித்துள்ளன.
சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், பெங்களூருவில் இருந்து சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 900க்கும் அதிகமானோர் காயமடைந்து இருப்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை பற்றி அறியவும், விபத்து தொடர்பான வேறு உதவிகள் தொடர்பாகவும் மாநில அரசுகள் உதவி எண்களை அறிவித்துள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…