மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.., பள்ளி ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை..!

Published by
murugan

2018 ஆம் ஆண்டு மாணவியை பாலியல் துன்புறுத்திய வழக்கில் பள்ளி ஆசிரியர் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு  மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்றவர் சின்ச்வாட்டைச் சேர்ந்த நிவ்ருத்தி தேவ்ரம் கல்போர் (53) என தெரியவந்துள்ளது. அந்த ஆசிரியர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி புகார் செய்தார். அதன் அடிப்படையில் கடந்த 2018 ஆண்டு அக்டோபர் 12- ஆம் தேதி  கைது செய்யப்பட்டு, அக்டோபர் 22, 2018 அன்று போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பின்னர் எந்த சிறை தண்டனையும் அனுபவிக்கவில்லை. இந்த வழக்கு சமீபத்தில் புனே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் பிரிவு 7 மற்றும் 8 ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்திற்காக சிஆர்பிசி பிரிவு 235 -ன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் தண்டிக்கப்படுகிறார். இதன் மூலம் மூன்று வருடங்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது என நீதிபதி எஸ்.ஆர்.நவண்டர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஆசிரியருக்கு ரூ.35,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

8 minutes ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

47 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago