எம்பிபிஎஸ் படிப்பிற்கு வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று செண்டாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக செண்டாக் வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரியில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு நேற்று முதல் வரும் 16-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
அரசு மருத்துவக் கல்லூரியில் 106 எம்பிபிஎஸ் இடங்களும், 42 பி.ஏ.எம்.எஸ் இடங்களும், 29 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன என்றும் செண்டாக் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…