சென்னையில் நிவர் புயல் காரணமாக, கனமழை பெய்யக்கூடு என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை துவக்கம்.
சென்னையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்காக புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, நிவர் புயல் காரணாமாக, பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில், தற்போது 3 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…