சென்னையில் நிவர் புயல் காரணமாக, கனமழை பெய்யக்கூடு என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த புறநகர் ரயில் சேவை துவக்கம்.
சென்னையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்காக புறநகர் ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, நிவர் புயல் காரணாமாக, பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில், தற்போது 3 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…