Pune fire accident [Image source : ANI ]
வகோலியில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் வாகோலி பகுதியில் உள்ள அலங்காரப் பொருட்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11:43 மணியளவில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்ட குடோனில் ஒரு மணிமண்டபம் இருந்தது. அதுவும் தீப்பிடித்தது. மேலும் குடோனில் வைக்கப்பட்டிருந்த பல எல்பிஜி சிலிண்டர்கள் குடோனில் உடைந்ததை அடுத்து தீ அங்காங்கே பரவியது.
இந்த சம்பவம் அறிந்த புனே மாநகராட்சியின் தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களும், புனே பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎம்ஆர்டிஏ) 4 வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.
குடோனின் அருகே 400 எல்பிஜி சிலிண்டர்கள் இருந்ததால், தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர் பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தனர். மேலும், இந்த தீவிபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…