உ.பி யில் பயங்கரம் – துப்பாக்கி காட்டி வாகனம் சோதனை செய்யும் காவலர்கள்!

Published by
Sulai

உத்திரபிரேதச மாநிலம் பாடான் நகரில் வாகன சோதனை செய்யும் காவலர்கள் வாகனத்தில் வருவோரை துப்பாக்கி காட்டி நிறுத்தி பின்னர் சோதனை செய்துள்ளனர். காவலர்கள்  வாகன சோதனை நடத்துவது தெரிந்தாலே எப்படியாவது அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று குறுக்கு வழியில் செல்வது  இல்லையெனில் அதி வேகமாக சென்று தப்பித்து விடுவது வழக்கம். ஆனால் உத்திரபிரதேச மாநிலத்தில் சோதனைக்காக நிற்கும் காவலர்கள் வாகனத்தில் வருவோரை துப்பாக்கி காட்டி நிறுத்துகிறார்கள் .
ஆண் ,பெண், என்று வித்யாசம் பாராமல் அனைவரையும் துப்பாக்கி முனையில் சோதனை செய்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் பீதியடைந்துள்ளனர். காவல்துறையின் இந்த செயல் அதிர்ச்சியளிப்பதாகவும், பெரும் பயத்தை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து கருத்து கூறியுள்ள, DIG சோதனை செய்யும் பகுதியானது அதிகம் குற்றம் நடக்கும் பகுதி என்பதால் காவலர்கள் இவ்வாறு செய்கின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
 

Published by
Sulai

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

7 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

7 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

8 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

9 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

10 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

10 hours ago