உ.பி யில் பயங்கரம் – துப்பாக்கி காட்டி வாகனம் சோதனை செய்யும் காவலர்கள்!

Published by
Sulai

உத்திரபிரேதச மாநிலம் பாடான் நகரில் வாகன சோதனை செய்யும் காவலர்கள் வாகனத்தில் வருவோரை துப்பாக்கி காட்டி நிறுத்தி பின்னர் சோதனை செய்துள்ளனர். காவலர்கள்  வாகன சோதனை நடத்துவது தெரிந்தாலே எப்படியாவது அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று குறுக்கு வழியில் செல்வது  இல்லையெனில் அதி வேகமாக சென்று தப்பித்து விடுவது வழக்கம். ஆனால் உத்திரபிரதேச மாநிலத்தில் சோதனைக்காக நிற்கும் காவலர்கள் வாகனத்தில் வருவோரை துப்பாக்கி காட்டி நிறுத்துகிறார்கள் .
ஆண் ,பெண், என்று வித்யாசம் பாராமல் அனைவரையும் துப்பாக்கி முனையில் சோதனை செய்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் பீதியடைந்துள்ளனர். காவல்துறையின் இந்த செயல் அதிர்ச்சியளிப்பதாகவும், பெரும் பயத்தை ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து கருத்து கூறியுள்ள, DIG சோதனை செய்யும் பகுதியானது அதிகம் குற்றம் நடக்கும் பகுதி என்பதால் காவலர்கள் இவ்வாறு செய்கின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
 

Published by
Sulai

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

6 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

7 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

9 hours ago