பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அஜித் பவார்.
மகாராஷ்டிராவில் நீண்ட நாட்களாக அரசியலை குழப்பம் நிலவி வந்த நிலையில் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் அஜித்பவார் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவியேற்ற இருவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,மகாராஷ்டிராவின் வளமான எதிர்காலத்திற்கு இருவரும் பாடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அஜித் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், பிரதமர் மோடிக்கு நன்றி. நாங்கள் நிலையான ஆட்சியை உறுதி செய்வோம். அத்துடன், மகாராஷ்டிரா மக்களுக்காக கடினமாக உழைப்போம் என்று அஜித் பவார் ட்வீட் செய்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…