வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், ஜமைக்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைத்ததற்காக, இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிர மாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது. அதன்படி சில தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், ஜமைக்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைத்ததற்காக, இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…