புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் பதவியேற்று வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகள் தற்போது பதவியேற்று வருகின்றனர்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா புதிய நீதிபதிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
அதன்படி,சென்னை ஐகோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்,நீதிபதிகள் ரவிக்குமார், பி.வி.நரசிம்மா,அபய் ஓகா,விக்ரம்நாத் ,பிவி நாகரத்னா மற்றும் 3 பெண் நீதிபதிகளானா ஹீமா கோலி,பேலா திரிவேதி,மகேஸ்வரி உட்பட 9 நீதிபதிகள் பதவியேற்று வருகின்றனர்.
உச்சநீதிமன்ற வரலாற்றில் 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகள் ஒரே நேரத்தில் பதவியேற்பது இதுவே முதல் முறையாகும்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…