காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்திர பிரதேச முதல்வர் பற்றி, கருத்து பதிவிட்ட பத்திரிக்கையாளர் கைது பற்றி, தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ” என் மீதான போய் செய்திக்காக பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றால், பணியாளர் பஞ்சம் ஏற்படும் என்றும், உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்நாத் முறையாக செயல்படவில்லை என்றும், கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் பிரசாந்த் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.…
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…
சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…
வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…