மாணவியிடம் 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்!

Published by
murugan

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் வகுப்பு தலைவரை தெர்ந்தெடும் தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலில் 13 வயது ஒரு மாணவன் கலந்து கொண்டான் அந்த மாணவன் சக மாணவியிடம் 6 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உள்ளார்.

இதனால் அந்த மாணவன் துணை தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.ஆனால் வகுப்பில் உள்ள சக மாணவர்கள் ஒரு பொண்ணுகிட்ட தோல்வியடைத்து விட்ட என கிண்டல் செய்து உள்ளனர்.இதனால் மனமுடைந்த அந்த மாணவன் ரயில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டான்.

இந்நிலையில் ரயில்வே போலீசார் சிட்யால் மற்றும் ரமன்னபேட் ரயில் நிலையத்திற்கு நடுவே ஒரு பள்ளி மாணவனின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அது ஒரு தனியார் பள்ளி மாணவன் என தெரியவந்து.இதற்கிடையில் மாணவனை காணவில்லை என பெற்றோர்கள் புகார் அளித்து உள்ளனர்.

அதன் அடிப்படியில் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடல் அடையாளம் காணப்பட்டது.மாணவன் பள்ளியில் நடத்தப்பட்ட தேர்தலால் மனமுடைந்து இறந்து இருக்கலாம் என பெற்றோர்கள் கூறினர்.மாணவனின் மரணம் குறித்து பல கோணங்களில் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

19 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

1 hour ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

2 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

3 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

5 hours ago