Congress Protest in Delhi [Image source : Twitter/@ANI]
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்கள் ஆடைகளின்றி ஒரு கும்பலால் இழுத்து செல்லப்பட்ட விவகாரம் நாடெங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆளும்கட்சி உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மணிப்பூரில் இந்த கூட சம்பவத்தை ஏற்படுத்தியவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறி காங்கிரஸ் மகளிர் அணியினர் இன்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று டெல்லி நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டதொடர் துவங்கி உள்ளதால், போராட்டம் நடக்கும் இடத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப்பட்டுளள்ளனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…