வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு அமலில் இருக்கும் குறைந்த பட்ச கல்வித்தகுதியை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியா போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வாகனம் இயக்கம் திறன் பெற்றிருந்தாலும் உரிமம் இல்லாததால் பலர் வாகனம் இயக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1989 பிரிவு 8 ன் படி வாகன உரிமம் பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில், இந்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து திருத்தி புதிய அரசாணை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதனால், வேலை வாய்ப்பற்ற பலரும் வேலை வாய்ப்பினை பெறுவர் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…