வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு அமலில் இருக்கும் குறைந்த பட்ச கல்வித்தகுதியை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியா போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வாகனம் இயக்கம் திறன் பெற்றிருந்தாலும் உரிமம் இல்லாததால் பலர் வாகனம் இயக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1989 பிரிவு 8 ன் படி வாகன உரிமம் பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில், இந்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்து திருத்தி புதிய அரசாணை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதனால், வேலை வாய்ப்பற்ற பலரும் வேலை வாய்ப்பினை பெறுவர் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…
டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக…