தமிழக்த்தில் புதிய 11 நர்சிங் கல்லூரிகள் திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது .
நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக 1570 கோடி ரூபாய் ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்திற்கு புதியதாக 11 நர்சிங் கல்லூரிகள் அமைக்கவும் ஒப்புதல் வழங்ப்பட்டுள்ளது திருப்பூர், நீலகிரி, நாமக்கல், விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட 11 இடங்களில் இந்த புதிய நர்ஸிங் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளது. அனைத்து நர்சிங் கல்லூரிகளும் அந்தந்த பகுதி மருத்துவ கல்லூரிகளுக்கு அருகே கட்டமைக்கப்பட்ட உள்ளது. இதன் கட்டுமான பணிகள் அடுத்த 24 மாதங்களில் நிறைவடையும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…