துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில் நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளானது.இதில் பலியானோர் எண்ணிக்கை தற்பொழுது வரை 16 ஆக அதிகரித்துள்ளது .
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்துக்குப் பின்னர் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தின் வளாகத்திற்குள் தனியாக நின்று கொண்டிருந்த குழந்தையை அதிகாரிகள் மீட்டுள்ளனர் . விபத்து நடந்த இடத்திற்கு அருகே காணப்பட்ட அந்த சிறுமியுடன் யாரும் இல்லை.
சிறுமியை கொண்டுட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக அதிகாரிகள் ஒரு வீடியோவை வெளியிட்டயுள்ளனர்.மேலும் இந்த குழந்தையின் புகைப்படத்தை அதிகமாக பகிருமாறு கேட்டுக்கொணடனர் .யாராவது இந்த குழந்தையை அடையாளம் காண முடிந்தால், அவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என தொலைபேசி என்னை அளித்துள்ளனர்.- 9048769169.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…