முழுமையான பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும் – தேர்தல் ஆணையம்!

Published by
Rebekal

முழுமையான பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

பீகாரில் விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வெற்றி யாருக்கு என ஆவலாக அரசியல் கட்சி தலைவர்களும் மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தாமதமாவது குறித்து தேர்தல் ஆணையம் இரண்டாவது முறையாக விளக்கம் அளித்துள்ளது.

அதில், நள்ளிரவு வரை தேர்தல் வாக்குகள் என்ணுவதற்கான நேரம் நீளும், எனவே முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும் என தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரிகள் அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் சரியாக கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு – தமிழக அரசு.!

உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு – தமிழக அரசு.!

சென்னை : துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவருக்கு…

1 minute ago

சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

சென்னை : இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, 3,961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப…

38 minutes ago

”துணியைக் கட்டி மறைக்கும் பாஜக மாடல் அல்ல” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : நேற்றைய தினம் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்றது. அதற்கு முன் தினமே…

1 hour ago

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல்! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

4 hours ago

ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்கலாம்! தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

5 hours ago

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு – ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…

5 hours ago