2000 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு ரூ.3.54 – நிதி அமைச்சகம் தகவல்!

Published by
Sulai

புதிதாக ஒரு 2000 ரூபாய் நோட்டை அச்சடிக்க 3 ரூபாய் 58 பைசா ஆகும் என்று மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் மாநிலங்களைவையில் எழுத்து வடிவில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ம் ஆண்டு முதல் புதிதாக 2000 ரூபாய் நோட்டானது அச்சடிக்கப்பட்டு வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கி மூலம் PRPNMPL நிறுவனம் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வருகிறது.ரோஸ் வண்ணத்தில் சிறிதாக இருக்கும் இந்த தாளானது நவீன முறையில் அச்சடிப்படுகிறது. கடந்த 2018-19 ம் ஆண்டு 2000 ம் ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.4.18 செலவான நிலையில், 2018-19 ம் ஆண்டு 65 பைசா குறைந்து ரூ.3.54 ஆகியுள்ளது.

இதே போல். 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க 2017-18 ஆண்டு காலகட்டத்தில் ரூ.2.39 ம் 2018-19 ம் ஆண்டு ரூ.2.13 செலவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.200 அச்சடிக்க ரூ.2.24 செலவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மொத்தமாக 2017-18 ஆண்டு காலகட்டத்தில் ரூ.7,965 கோடி செலவாகி இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Published by
Sulai

Recent Posts

சென்னையில் மூத்த குடிமக்கள் இலவச பயணம் – இன்று முதல் டோக்கன்.!

சென்னையில் மூத்த குடிமக்கள் இலவச பயணம் – இன்று முதல் டோக்கன்.!

சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…

8 minutes ago

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல்…சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…

10 minutes ago

”மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது” – பிரதமர் மோடி.!

ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…

41 minutes ago

பழிக்கு பழி.., இஸ்ரேல் விஞ்ஞானிகளுக்கு குறி வைத்த ஈரான் ஏவுகணைகள்.!

ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…

54 minutes ago

”இதற்காக தான் டிரம்பின் அழைப்பை நிராகரித்தேன்” – பிரதமர் மோடி விளக்கம்.!

புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…

1 hour ago

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…

2 hours ago