கேரளாவில் இன்று புதிதாக 1,211 பேருக்கு கொரோனா உறுதி, இருவர் உயிரிழப்பு.
கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேருக்கு கொரோனா. 970 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 21,836 குணமடைந்து வீடு திரும்பி உள்ளர்னர். தற்போதுவரை 12,347 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வறுகின்றனர்.
இந்நிலையில் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 108 ஆக உயர்ந்துள்ளது என்று. கேரள சுகாதார அமைச்சர் ஷைலாஜா தெரிவித்துள்ளார்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…