மும்பையில் உள்ள மன்கரட் -கோவண்டி ரயில்வே நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தில் ரயில் மோதி வயதான ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் யார் என விசாரித்தபோது ,அங்கிருந்தவர்கள் இவர் ஆசாத் எனவும் இவர் ரயில் நிலையத்திற்கு அருகே பிச்சை எடுப்பவர் என கூறினார்.
இதை அடுத்து ரயில் நிலையத்திற்கு அருகே உள்ளஒரு குடிசையில் அவர் வசித்து வந்தது என்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அந்த குடிசையிலிருந்து நான்கு பெரிய டப்பாக்கள் இருந்தன.அதில் சில்லரை காசுகள் 1.75 லட்சம் இருந்தது. பின்னர் ஒரு இரும்புப் பெட்டி இருந்து வங்கி கணக்கு புத்தகம் இருந்தது. அதில் 8.77 லட்சத்துக்கான வங்கி வைப்பு தொகைகான ரசீது இருந்தன.
மேலும் வங்கி கணக்கு புத்தகத்தில் நாமினியாக இவரது மகன் சுகதேவ் பெயர் இருந்தது. இதில் ராஜஸ்தானில் உள்ள முகவரியில் இருந்தது. இதையடுத்து சுகதேவை தொடர்பு கொண்ட போலீசார் தகவல் கொடுத்தனர். மும்பை வந்து உடலை பெற்றுக் கொள்வதாக சுகதேவ் கூறினார்.
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…